Pages

Saturday, July 11, 2015

மரணம் இயற்கையா செயற்கையா??=வள்ளலார் பார்வை-1 - Ajiesh

வள்ளலார் மரணத்தை பற்றி தன் ஞான விளக்கங்களில் எவ்வாறு விளக்குகின்றார் என்பதை கண்ணுறும் போது , அது ஆச்சரியமடைய செய்கின்றது. ஆம், என்னதான் அவர் பார்வை என்பதை சற்று சிந்திப்போம், அது நமக்கு நலம் பயக்குமல்லவா?
மரணம் என்பது “ அனாதி இயற்கை இல்லை, ஆதி செயற்கையாம்” இது வள்ளலார் வாய்மொழி, அவர் உபதேச குறிப்பு. இங்கு மரணம் எப்படி “ஆதியில் செயற்கையானது?’”...அதை பற்றி விளக்கம் வரவேண்டுமெனில் “ஆதி இயற்கை “ என்பது என்னவென நாம் முற்றாக அறிந்திராவிடில் அறிவுதயமாகா, அல்லவா?. ஆகையினால் “ஆதி எது- அனாதி எது?” என்பதை திட்டமாக அறிந்து நாம் நம்மை உய்ய்த்தேற்றவேண்டுமல்லவா?,,,அனாதியில் இல்லாதிருந்த மரணம் எங்கிருந்து ஆதியில் செயற்கையாக ஜீவகுலங்களை பீடித்துகொண்டது என்பதின் வம்ச வரலாறு தான் என்ன?..அன்பர்கள் சிந்திக்ககடவீர்கள்.மரணம் வந்த வழி என்ன?..வந்த வரலாறு என்ன? வந்தோன்றிய காரணம் தான் என்ன? மனுபயிர்குலங்கள் மாளாவழிதான் என்ன?

Friday, September 26, 2014

சிவனுக்கும் சன்மார்க்கதிற்க்கும் என்ன சம்மந்தம்? - Ajiesh

மதிமண்டலத்தமுதம் வாயாரவுண்டே-பதிமண்டலத்தரசு பண்ண-நிதிய நவநேயமாக்கும் நடராஜனேயெஞ்-சிவனே கதவை திற-------(திரு அருட்பா ஆறாம் திருமுறை -3832).
யார் இந்த சிவன் இங்கு வள்லலாரால் வேண்டப்படுபவர்?...சிவனுக்கும் சன்மார்க்கதிற்க்கும் என்ன சம்மந்தம்?...அல்லது இவர் சன்மார்க்க சிவனோ? அறிவிற் சிறந்தோர் அறிவிக்கவும்......
UnlikeUnlike ·  · 
  • Indranx Avataram அறிவிற் சிறந்தோர்... hmmm...
  • விஜயகுமார் சு ஐயா இது உள்குத்து வேலை என்றே நினைக்கிறேன்.வள்ளலார் கூறுவதோ அருட்பெருஞ்சோதி கடவுள்.இங்கே நடராசருக்கு வேலையே இல்லை.சிவனுக்கும் வேலையே இல்லை!!.சன்மார்கத்தில் ஜீவகாருண்யமும் தயவும் இருந்தாலே கடவுளை அடைய முடியும் என்னும் போது மதிமண்டலத்து அமுதமும் தேவையில்லை சூரியமண்டலத்து அமுதமும் தேவையில்லை.சன்மார்கத்திற்கு எதிரானவர்களின் சூழ்ச்சியால் இது போன்ற கருத்துக்கள் இடைச்செறுகளாக்கப்பட்டது.சன்மார்கத்தை நன்கு உணர்ந்த அன்பர்கள் மேற்கொண்டு இதற்கான விளக்கத்தை நிச்சயம் அளிப்பார்கள்.இது உறுதி.வள்ளலார் மேல் ஆணை.
  • Indranx Avataram வள்ளலார் மேல் ஆணை. Arutperunjothiar Thunai....
  • Indranx Avataram Some keywords:-
    Suddha Sivam, Puurana Sivam, Suddha Siva Sanmarkam, & few more from Agaval Sivam phase.
  • Shanmuganathan Ulaganathan பேருபதேசம் வருடம் 1873 October 22nd. பேருபதேசத்தில் 6 திருமுறை பாடல் சொல்லப்பட்டுள்ளது(3503,3636 ) வள்ளலார் சித்தி ஆன வருடம் January தை பூசம் 1984. 
    There is difference of 3 months between பேருபதேசம் and சித்தி. அகவல் 1872 written/released. 6 திருமுறை பாடல்கள் முன்னமே வெளிவந்துவிட்டன.
    6 திருமுறை பாடல் பலவற்றில் சிவன், சிவம், நடராஜர், உமையால் கணவன், சிவகாமவல்லி மாப்பிள்ளை என்று பாடப்பட்டு உள்ளது.

    இந்த பாடலில் சிவம் என்று குறிப்பிட்டு இல்லை இருந்தால் shivam சொல்லும் சிவம் இல்லை என்று சொல்லி பேருபதேசம் உதாரணம் காட்டலாம், எப்படி சிவத்தையும், பரசிவத்தையும், மருத்து
    சுத்தசிவம் வந்த மாதரி என்று சொல்லி, ஆனால் சிவன் என்று குறிப்பிட்டு உள்ளது. என்னுடைய கருத்து இங்கு குறிப்பிட்டு உள்ள சிவன், shivam சொல்லும் சிவன் தான்.

    6இம் திருமுறை ஒரு பாடலில், திருமந்திர திருமுறை refer செய்யப்பட்டு உள்ளது. திருமுலர் திருமந்திரம் தான் சன்மார்க்கத்தின் Base. தமிழ் நூற்களில் சன்மார்க்கம் என்ற தொடர் முதன் முதல் 
    திருமந்திரத்தில் வருகின்றது.

    திருமுலர்/நால்வர்/பன்னிருருதிருமுறை ஆசரியர்கள், சிவன்/shivam/ஜோதி/அருட்ஜோதி/சுடர் ஜோதி என்று பாடி உள்ளார்கள்.

    உதாரணம்

    சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
    அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
    புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
    தவனச் சடைமுடித் தாமரை யானே.

    திருவாசகம்

    சிவமே பெறுந்திரு வெய்திற்றி லேன் நின்

    சிவன்எம் பிரான்என்னை ஆண்டுகொண் டான்என்

    சிவனே எம் பெருமான்எம்

    ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை

    கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

    திருஅருட்பா 6 திருமுறை 

    நடராசபதியே.--22. நடராசபதி மாலை

    சிவகாம வல்லிமண வாளா-33. சிவ தரிசனம்
    சிவமாக்கும் தெய்வம் 41. பரசிவ நிலை

    தெய்வமே சத்தியச் சிவமே -39. பொதுநடம் புரிகின்ற பொருள்

    துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே தூயவே தாந்தத்தின் பயனே 42. பேரானந்தப் பெருநிலை

    சமரசத்தில் (சைவ சித்தாந்தம் உண்டு) சமரசத்தில் மருவி உயர்ந்தது சமரச சன்மார்க்கம் , சுத்தம் என்பது மருத்கடந்து (சில கொள்கைகளை சமரசபடுத்த முடியாது Eg. கொலை/புலை), மருவி உயர்ந்தது/மருத்கடந்து தான் சமர சுத்த சன்மார்க்கம்

    சமரசம் தெரியாமல் சமரச சன்மார்க்கம் எப்படி விளங்கமுடியும் அது போல், சுத்தத்தின் அர்த்தம் தெரியாமல் சுத்த சன்மார்க்கம் சுத்த சன்மார்க்கம் எப்படி விளங்கமுடியும்.

    இவை முழுதும் என் கருத்து. சுத்த உண்மை விளங்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகின்றேன்.
  • Indranx Avataram மூவிரு முடிபின் முடிந்ததோர்262 முடிபே 
    முடிபெலாம் கடந்ததோர் முதலே 
    தாவிய முதலும் கடையும்மேற் காட்டாச் 
    சத்தியத் தனிநடு நிலையே 
    மேவிய நடுவில் விளங்கிய விளைவே 
    விளைவெலாம் தருகின்ற வெளியே 
    பூவியல் அளித்த புனிதசற் குருவே 
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • Hseija Ed Rian pls explanation....
  • Indranx Avataram சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியே 
    சிவபத அனுபவச் சிவமே 
    மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே 
    மதிநிறை அமுதநல் வாய்ப்பே 
    சதத்திரு நெறியே தனிநெறித் துணையே 
    சாமியே தந்தையே தாயே 
    புதப்பெரு வரமே புகற்கருந் தரமே 
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • Indranx Avataram தன்மைகாண் பரிய தலைவனே எல்லாம் 
    தரவல்ல சம்புவே சமயப் 
    புன்மைநீத் தகமும் புறமும்ஒத் தமைந்த 
    புண்ணியர் நண்ணிய புகலே 
    வன்மைசேர் மனத்தை நன்மைசேர் மனமா 
    வயங்குவித் தமர்ந்தமெய் வாழ்வே 
    பொன்மைசார் கனகப் பொதுவொடு ஞானப் 
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • Hseija Ed Rian யார் இந்த சிவன் இங்கு வள்லலாரால் வேண்டப்படுபவர்?...சிவனுக்கும் சன்மார்க்கதிற்க்கும் என்ன சம்மந்தம்?...அல்லது இவர் சன்மார்க்க சிவனோ? அறிவிற் சிறந்தோர் அறிவிக்கவும்......
  • Sathiya Narayanan சன்மார்க்க நண்பர்களுக்கு வணக்கம். 

    நான்கு புருசார்த்தமமும் விரைவில் கை கூட பெரும் கருணையாளன் பெரும் அருள்லாளன் ஆசிர்வதிக்கட்டும். 

    உரைநடையில் இருந்து சில பக்கத்தை உங்களுடன் பகிர்வதில் உங்களின் அனுபவத்தை நீங்கள் பகிர்ந்தால் அனைவர்க்கும் உபயோகமாக இருக்கும்.

    ஐய்யன் இங்கு ஒரு இடத்தில் குறிபிட்டது போல இதன் இலக்கணம் விரிக்கிற் பெருகும் அனுபவத்தால் அறிக...
  • Indranx Avataram அறிவிற் சிறந்தோர் அறிவிக்கவும்......

    Kaatu kattu kathinaalum...அறிவிற் சிறந்தோர் ingey vanthu bathil solla maatangeh bro...  sirranthor'ku buzy schedule irukum. 
    Arrivirr sirrakkaataver sonna ningeh keka matingeh taaneh bro?....
  • Indranx Avataram Sivam endral athen ullartham Sathiya Narayanan image post panirukaar. Apdi orru allu irukaara ileh athu oru porul thannmai, nilai, kurikkiratha? Ungel view?
  • Indranx Avataram Kolla Neri - appo ithuvarai vantha neri kollum neriyaa? Sinthipoom....
  • Hseija Ed Rian சிவம் என்பதுசைவத்தில் உண்டு,....அதுபோல சிவன் என்பதும் சைவத்தில் உண்டு....இங்கு சன்மார்கத்தில் சிவன் வர காரணம் கேட்டேன், அதுவும் ஆறாம் திருமுறையில் சமயகடவுளுக்கு என்ன வேலை?...சிவன் என்பது சமயகடவுள் பெயர்....சிவம் என்பது தனிகடவுள் பெயர் இல்லை
  • விஜயகுமார் சு சிவம் என்பதில் உள்ள சி என்ற எழுத்தில உ்ள்ள சுழி போனால் அந்த வார்த்தை சவம் என பொருள்படும்.அந்த சுழியை உடலில் அழியாமல் நிலைநிறுத்துவதே சாகா கலையாகும்
  • விஜயகுமார் சு மாணிக்க வாசகர் அருளிய ஞானதாழிசையில்இந்த சுழியினை பற்றி குறிப்பிடுகையில்/////சுழியாகிய முனை கண்டபின் உற்றார் உறவற்றாய் வழியாகிய துறைஐகண்டபின் அஅனுட்டானமுமற்றாய் வழங்கும் பல நூல்கற்றிடு நினைவுகள் பிறர்க்கிட்டாய் விழியாகிய மலர் கண்டபின் உயர்ருச்சனை யற்றாய் வெந்நீரிடு திருமந்திரம் விளங்க சிவமுற்றாய் என்பதை காண்க
  • Indranx Avataram //சிவன் என்பது சமயகடவுள் பெயர்//

    Arulliyalil kadavul epadi kurikka padum? Peyar endru solla athu ethey porul kollum? Samayathil kuurum porul enna? Yhethey samayavaathigelaal kuurapadum sivam? Peyar endral, athu ethey kurikum peyar? 

    Ingu irunthu Satvisaram todangugirathu.
  • Hseija Ed Rian சிவன் என்றால் அது உமயவளின் கணவன், தில்லை கூத்த பெருமான்.....ஆலத்தை அமுதாக்கியுண்டவன்.......அது சமய கடவுள்...அதை வள்ளலார் ஆறாம் திருமுறையில் போற்றுவது ஏன் என்பதே கேள்வி.....(1)
  • Hseija Ed Rian சிவம் என்பது பொது பெயர், என்றும் அழியாத சர்வ சக்தியுடைய மங்கல பொருள் ....அது உருவமுடையது அல்ல....கை கால்களுடன் நடனமாடும் வஸ்த்துவல்ல...(2)
  • விஜயகுமார் சு அந்த இறைவன் "ஆ "லயமாகி உள்ள இடம் எங்கு ஐயா?
  • Indranx Avataram Umayavanin Husband Puranam ingu vendaam. Neradiyaa visaiyathuku varuvom. 

    //கை கால்களுடன் நடனமாடும் வஸ்த்துவல்ல//

    Piragu samayathil enn vigragha vazhipaadu vanthathu? Samaya endral pura vazhipaadu pura sariya kiriyai pinbu enn vanthathu? Kai kaal irukaatha irukuma samayavaathigelaal kurrum sivathirku? Husband (sivan) wife (umayavel) relationship irukumaa? Dhegam ilaamel jeevanam seivaara samayathil kurrum sivam? Jeevanam kondu thaaneh husband wife puraanam sollum? Appo kaal irukuma irukaatha? 

    Select which root we have to go on further discussion. 

    Sivam -Arulliyalil kadavul epadi kurikka padum? (Vezhigelaal)
    Peyar endru solla athu ethey porul kollum? (Athen thanmei)
    Samayathil kuurum porul enna? (Which arul space)
    Yhethey samayavaathigelaal kuurapadum sivam? (From where its tapping point)
    Peyar endral, athu ethey kurikum peyar? (Nilaiyei kuripathey peyar)
  • விஜயகுமார் சு ஆதியிலே மறைத்த அந்த வல்லவனின் உளவ புரிந்தால் தான ு புரியும் நண்பரே ்
  • Indranx Avataram Saiva Sithantham kuurapadum siva nilai yaathu? Athen vazhum kaalam enna? Siddhargel arul kaariya pattu vaan vezhi vaalvei adainthargel, athu nithiya vazlva anithiya vazlva? Antha vezhi (space) enna peyar? 

    Ithu varai enn anaivarum vezhigel pathi pesa maatigirirgel? Agavalil ulathu. Arutpa le niraiya murai solgirar. ATTAGAM parungel. 

    Thani Sivam. Yaarum Thindaatha Sivam. Seppaatha Sivam. Yaarum ithu varai solapadaatha Thani Suddha Sivam nilai. Athen thanmei veru.
  • Shanmuganathan Ulaganathan ஆதியிலே மறைத்த அந்த வல்லவன் யார் என்று இது வரை தெரியவில்லை. மனுஷ தரத்தில சொல்லாவேன்யா வேலாயுத முதலியார் சொல்லவில்லை
  • Indranx Avataram Vijay anna, wrong understanding. Konjam aarvem eduthu padichal nichayam puriyum. 

    ///மூவிரு முடிபின் முடிந்ததோர்262 முடிபே 
    முடிபெலாம் கடந்ததோர் முதலே 
    தாவிய முதலும் கடையும்மேற் காட்டாச் 
    சத்தியத் தனிநடு நிலையே 
    மேவிய நடுவில் விளங்கிய விளைவே 
    விளைவெலாம் தருகின்ற வெளியே 
    பூவியல் அளித்த புனிதசற் குருவே 
    பொதுநடம் புரிகின்ற பொருளே.//

    மூவிரு முடிபின் - 3x2=6 antham. Mudipin (end/ozhi)yin MUDINTHA THOOR 

    Samayam Puranam endru summa ularaamel gavanithu padichal arumaiya irukum.
  • Hseija Ed Rian ஆறாம் திருமுறையில் பெருமானார் தான் சொல்லுகிறார் “உமையாளின் கணவர் சிவன் “ என...நண்பரே
  • Hseija Ed Rian செத்தவரை எழுப்பினது நன் அறிந்தவரை ஏசு கிறிஸ்து ஒருவரே...செத்து நாலு நாள் கழிந்தவரை எழுப்பினார்...அதுக்குமேல செத்து நரகத்துக்கு போன எட்டுபேரை எடுத்து கொண்டு வந்தார்...உடலோடு மேல் உலகம் சென்றார்...இதை விட பெரிய “வல்லவன்” ஒருவரும் இல்லை
  • Indranx Avataram Yea ningel ithey soluvingeh nu teriyum. Inni verra puranam add on panavendam nu block panna sonathu athu. Yhenna ningel add on master achey.. 
  • Indranx Avataram Ok bro. Appo seri. Ningel solvathu arumai. Happy to hear that இதை விட பெரிய “வல்லவன்” ஒருவரும் இல்லை. 

    Muttrritu. Nandri.
  • Hseija Ed Rian வள்லல் பெருமானுக்கு கிருத்தவ மதத்தின் தாக்கம் நிரையவே இருந்தது...இதை வேலாயுத முதலியாரே ஒப்புகொண்டிருக்கிறார் என்பதை பாருங்கள்...பெருமானார் கிருத்தவ மத விஷயங்கலை ஆர்வமோடு கேட்பாராம்...முதலியார் கூறி இருப்பது இது...நான் என் கையால் எடுத்து கதை கட்டவில்லை
  • Shanmuganathan Ulaganathan மற்றும், பத்து, இருபது,முப்பது,நாற்பது,ஐம்‌பது,அறுபது,எழுபது,எம்பது கரெக்ட், ஆனால் தொனொரு, என்று அடுத்த ஸ்தானம் வருவதுஏன், பேருபதேசத்தில் இது குறிக்கப்பட்டு பெருமானார் இதன் விளாக்கி இர்ருகிறார்கள் ஆனால் அந்த விளாக்கம்(பேருபதேசத்தில்இல்லை). இது தெரிந்தால் பல விசயங்கள் புரியும்(என் கருத்து)
  • Hseija Ed Rian நாம் உண்மை விஷயங்கலை தீர விசரித்து அறியவேண்டும்....அல்லாது கண்ட உடனயே கோவபட்டு போக கூடாது...முதலியார் இப்படி தியோசோபிக்கல் சங்கத்தாருக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வேண்டும் எனில் அதில் ஏதோ விஷயம் இருக்கிறது என அனுமானிக்க வேண்டும்....வள்ளலாரும் வேலாயுத முதலியாரை கேட்டால் சொல்லுவார் என சொல்லி இருக்க , நீங்கள் வேலாயுத முதலியார் சொன்னதை ஒளித்து வைப்பது ஏனோ?..புரியவில்லை...
  • Shanmuganathan Ulaganathan சமயத்தில், செத்தவரை எழுப்பினது 3 அருளாளர்கள் 4 தடவை செய்து உள்ளனர், அது 
    திருஅருட்ப 5 திருமுறை சொல்லப்பட்டுஉள்ளது
  • Hseija Ed Rian இது செத்து நாலு நாள் கழிந்து எழுப்பினது.....கல்லறைக்குள்ளிருந்து....அது வல்லப செயல் இல்லையா என்ன?
  • Hseija Ed Rian 3639 எம்மத நிலையும் நின்னருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதமாக்கி கொள்கின்றேன் அல்லால் தனித்து வேரென்ரெண்யதுண்டோ ?///(ஆறாம் திருமுறை)......இதை கவனிக்க தவறுவதேனோ என் அருமை நண்பர்கள்...?
  • Shanmuganathan Ulaganathan இலைக்குளநீ ரழைத்ததனில் இடங்கர்உற அழைத்ததன்வாய்த் 
    தலைக்குதலை மதலைஉயிர் தழைப்பஅழைத் தருளியநின் 
    கலைக்கும்வட கலையின்முதற் கலைக்கும்உறு கணக்குயர் பொன் 
    மலைக்கும்அணு நிலைக்கும்உறா வன்தொண்டப் பெருந்தகையே. - 3249. வன்றொண்டர் என்னும் பெருந்தகையாகிய பெருமானே, இலைகளும் கொடிகளும் விரவிய குளத்தில் நீர் நிறைவித்து அதன்கண் முன்னிருந்த முதலையை வருவித்து அதன் வாயினின்று குதலைமொழி பேசும் சிறுவன் உயிருடன் வருவித்தருளிய நின்னுடைய தமிழ் அருட் கலைக்கும் வடமொழியில் உள்ள வைதிகக் கலைக்கும் ஒப்பு நோக்கின் பொன்னிற இமயமலைக்கும் அணுவுக்கும் போல ஒப்பாகாது. எ.று
  • Shanmuganathan Ulaganathan கண்டிப்பாக வல்லபசெயல் தான் சுந்தரர் செய்தது வள்லல் பெருமானுக் ஏசு கிறிஸ்து செய்தது
  • Indranx Avataram இதை விட பெரிய “வல்லவன்” ஒருவரும் இல்லை. 

    Ninni pesa enna iruku brother? Antha vallavareh vazhi iruthi endral. Appo inni puthusa ethey sonaalum kastam. Before antha vallavar, innoru vallalavar iruntharaa? One after one keep in change aah? Apditaaneh ondruku ondru kaalathirku etha updates varum? Ippo expiry aanathu endral enn keka marukirirgel? Biskut expiry medicine expiry accept panum buthiku, aruliyalil mattra arullaal inni uivatherku vazhi kidaiyaathu endral marukirathu namudaiya buthi. Erm... naan inni pesa ethum illa. Mattra kiyl chellum nyaayam kekka varugira karuthey enaku solla teriyaathu. Ennookkam aanmigathil puurana arul vilakkam kaariyapadum padum margam ethuvoo athey tholuvathey. Athen visaram seivathey. Sanmarkathil syurga narga visaaram iley. Antha antha madham kurum padi syurga nargam ondru kidaiyathu endru thaan Peruman kutrru. 

    Mannikkavum.
  • Hseija Ed Rian அந்த வல்லவன் கிறிஸ்து அல்லவெனில் பின்பு யார் அந்த வல்லவன் என கேல்வி எழும் அல்லவா/...அவன் பூட்டிய பூட்டை திறக்க ஒருவரும் வரவில்லை என சொல்லுவதேனோ?..அப்படியெனில் பூட்டியது யார்?..அருட்பெரும் ஜோதியாண்டவர் பூட்டிகொண்டிருந்தார் என எண்ணுகிறீர்களா?....செத்தவர் எழும்காலம் என இருந்ததுண்டாகில் அது சன்மார்க்க காலமே ஆகுமல்லவா?...
  • Muthu Kumar ஐயா, செத்தாரை ஏன் உயிர்பிக்க வேண்டும்?
  • Muthu Kumar மறுஜென்ம நம்பிக்கை இல்லாத போதுதானே செத்தார் எழும் அவசியம் உள்ளது, வள்ளலார் செத்தாரை எழுப்புவேன் எனும்போது அவருக்கும் அதில் நம்பிக்கை இல்லையா?
  • Shanmuganathan Ulaganathan May be இங்கு செத்தார் என்பவர் 6அந்தங்களிள் மற்றும் சமய மத மார்கங்களிள் சென்ரு இரைவன் திரூவடி அடைதந்து நித்தியதேதகம் இல்லாமல் இருப்பவர்கள்
  • ஜோதி மலர் //செத்தவரை எழுப்பினது நன் அறிந்தவரை ஏசு கிறிஸ்து ஒருவரே...செத்து நாலு நாள் கழிந்தவரை எழுப்பினார்..//

    அவரை சிலுவையில் அறையபட்டார்... அவர் தன் உடலையே காப்பாற்றி கொள்ளவில்லை என்ற பொழுது எப்படி அவர் மத்தவரை எழுப்பினார்? 


    மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வந்தார் என்று சொல்கிறார்கள். அந்த மூன்று நாள் அவருக்கு என்ன நடந்தது? 

    சிலுவையில் அறையப்பட்ட பின்பு "ஏலி, ஏலி, லாமாசபக்தாமி?" "ஆண்டவரே, ஆண்டவரே, என்னை ஏன் கைவிட்டீர்" என்று யேசு கூவியதாகப் புதிய ஏற்பாடு கூறுகிறது. 

    அவரை ஏன் அந்த அருட்பெரும்ஜோதி ஆண்டவர் காப்பாற்றவில்லை?
  • Hseija Ed Rian புதிய ஏர்பாடு எழுதினவன் ஒருவனும் அவர் கூவிய பொழுதில் கிட்ட அருகாமையிலேயே இருக்கவில்லை..ஓடி போயிட்டானுவ....பிரகு எப்படி ஏசு கூவிகிட்டு செத்து போனதை கேட்டான்?